<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எட்டப்பர்</title>
	<atom:link href="http://www.eddappar.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.eddappar.com</link>
	<description>காட்டிக்கொடுப்பவன் எங்கே? அந்த கயவனை கொண்டுவா இங்கே!</description>
	<lastBuildDate>Wed, 12 Oct 2011 06:35:51 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3-beta4</generator>
		<item>
		<title>எட்டப்பன் ஆனந்தசங்கரி &#8211; பாகம் &#8211; 1</title>
		<link>http://www.eddappar.com/52.stm</link>
		<comments>http://www.eddappar.com/52.stm#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 13:36:39 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஆனந்தசங்கரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=52</guid>
		<description><![CDATA[தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், &#8216;பகிரங்கக்  கடிதங்களையும்&#8217; எழுதி வருகின்றார். &#8216;தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்&#8217;, &#8216;தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்&#8217;,  &#8216;சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்&#8217;, &#8216;தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை&#8217; &#8211; என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="images/stories/CA6BINI5.jpg" border="1" alt=" " hspace="3" vspace="3" width="80" height="104" align="left" />தமிழர் விடுதலைக்  கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு.  ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், &#8216;பகிரங்கக்   கடிதங்களையும்&#8217; எழுதி வருகின்றார். &#8216;தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்&#8217;,  &#8216;தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்&#8217;,  &#8216;சமஷ்டி  அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்&#8217;,  &#8216;தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில்  கிடைக்கவில்லை&#8217; &#8211; என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.<strong></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/52.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அஞ்சலி அக்காவுக்கு அவசரமான கடிதம் ஒன்று</title>
		<link>http://www.eddappar.com/58.stm</link>
		<comments>http://www.eddappar.com/58.stm#comments</comments>
		<pubDate>Mon, 19 Apr 2010 13:40:23 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=58</guid>
		<description><![CDATA[அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கீதாஞசலி அக்காவுக்கு உண்மைலிலேயே இந்த பழமொழி உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. சுதுமலையில் நீங்கள் ஆடிய ஆட்டமும் கண்டியில் ஆடியதில் அக்கா இறந்ததும் வவுனியாவில் ஆடியதை கணவர் நகுலேஸ்வரன் கண்டித்ததால் அவரை தூக்கியதும் எல்லோருக்கும் தெரியும். வவுனியாவுக்கு அதிபராக வர யுனஎநவெளைவ இல் எவரும் இல்லாததால் தகுதி இல்லாத உங்களை அதிபராக அனுப்பினனர்கள். என்பதை மறந்து விட்டீர்கள். லக்பானாவில் அறுந்த செருப்பாக கிடந்த உங்களுக்கு ஆசை அதிகமாகி விட்டது உங்களைப் போல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img title="makin-anjali" src="images/stories/makin-anjali.jpg" border="0" alt="makin-anjali" hspace="5" vspace="5" width="196" height="150" align="left" />அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கீதாஞசலி  அக்காவுக்கு உண்மைலிலேயே இந்த பழமொழி உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது  போல் உள்ளது. சுதுமலையில் நீங்கள் ஆடிய ஆட்டமும் கண்டியில் ஆடியதில் அக்கா  இறந்ததும் வவுனியாவில் ஆடியதை கணவர் நகுலேஸ்வரன் கண்டித்ததால் அவரை  தூக்கியதும் எல்லோருக்கும் தெரியும். வவுனியாவுக்கு அதிபராக வர யுனஎநவெளைவ  இல் எவரும் இல்லாததால் தகுதி இல்லாத உங்களை அதிபராக அனுப்பினனர்கள். என்பதை  மறந்து விட்டீர்கள்.<span id="more-58"></span></p>
<p>லக்பானாவில் அறுந்த செருப்பாக கிடந்த உங்களுக்கு ஆசை அதிகமாகி விட்டது  உங்களைப் போல் முட்டாள் எவருமில்லை. கணவர் காணாமல் போய்விட்டார் என்று  மாயக்கண்ணீர் வடித்தீர்கள் அப்படியானால் ஏன் அரசாங்கத்தோடு இணைந்து  போட்டியி;ட்டீர்கள். மக்களை முட்டாள்கள் என்றா நினைத்தீர்கள். ஈழத்தமிழ்  மக்கள் விபச்சாரிகளை தம் பிரதிநிதிகளாக என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. உங்கள்  கள்ளக்காதலனின் திட்டம் உங்களை ஆP ஆக்குவது இல்லை தமிழ் வாக்குகளை சிதற  வைப்பதுதான். ஊங்களையும் கிஷோர் கஜேந்திரன் போன்ற ஆசைக்கும் சுக  போகத்துக்கும் அடிமையானவர்களை தமிழர்களின் எதிரிகள் தன் தேவைக்கு இலகுவாக  பாவிப்பான். இது உங்களுக்கு நாங்கள் சொல்லியா தெரிய வேணும். கள்ளக்  காதலனின் சுகத்துக்காக கணவனையே தூக்கிய உங்களுக்கு தமிழ் மக்களின் சுக  துக்கங்கள் எங்கே தெரியப்போகிறது. மக்கள் உங்களைப் போன்றோர்க்கு நல்ல பாடம்  கற்பித்தார்கள். மகிந்தாவுடன் சம்மந்தியாகும் திட்டமும் மண்ணாய் போய்  விட்டது.</p>
<p>நீங்கள் அதிபராகவே இருந்து அமைதி வாழ்க்கை  வாழாமல் கள்ளக் காதலனின்ன் சொல்லைக் கேட்டு கணவனும் இல்லாமல் பாடசாiலையின்  பெயரையும் கெடுத்து பாராளுமன்ற ஆசனமும் இல்லாமல் நடுத்தெருவில்  நிற்கிறீர்கள். ஊங்களுக்கு நீங்களே விடிவெள்ளி என்று பெயர் வைத்ததெல்லாம்  வீணாய் போச்சு. இப்பவே உங்கள் வீட்டுக்கு கல்லெறியாம் இனியும் என்னென்ன  நடக்குமோ யாருக்குத் தெரியும்? உங்கள் கள்ளக் காதலன் உங்களுக்கும்  உங்களுக்கு வால் பிடித்தவர்களுக்கும் பாதுகாப்புத் தருவாரா? தற்போது  நீங்கள் அவசரமாக ஏதாவது ஒரு முடிவெடுத்தாக வேணும்  ஒன்று உங்கள்  கள்ளக்காதலனுடன் ஒட்டியபடி திரிவது.  இரண்டு  உங்கள் குல தொழில் அமோகமாக  நடைபெறும் நாடான சிங்கப்பூர் தாய்லாந்து சென்று வெளிப்படையாகவே தொழிலை  தொடர்வது. மூன்று உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இப்பவே தற்கொலை  செய்து கொள்வது. தயவு செய்து விரைவில் ஒரு முடிவை எடுக்கவும்.</p>
<p>நன்றி.</p>
<p>இப்படிக்கு</p>
<p>விஜயலக்சுமி.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/58.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எதிரிக்கு மன்னிப்பு உண்டு &#8211; ஆனால் துரோகிக்கு கிடையாது</title>
		<link>http://www.eddappar.com/63.stm</link>
		<comments>http://www.eddappar.com/63.stm#comments</comments>
		<pubDate>Fri, 06 Mar 2009 13:43:39 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=63</guid>
		<description><![CDATA[தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல &#8211; அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது தற்போது புலிகளைத் தான் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வரின் புலிகள் மீதான பாசப்பிணைப்புகளைப் பார்த்தால் தலை சுற்றும். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img title="jeya-karunanithi" src="images/stories/jeya-karunanithi.jpg" border="0" alt="jeya-karunanithi" hspace="5" vspace="5" width="400" height="286" align="left" />தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும்  பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும்  ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப்  புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள்  நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல &#8211; அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும்  நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது<span id="more-63"></span></p>
<p>தற்போது புலிகளைத் தான் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வரின்  புலிகள் மீதான பாசப்பிணைப்புகளைப் பார்த்தால் தலை சுற்றும். ராமதாஸ், வைகோ,  திருமா போன்றவர்களின் புலிப்பாசத்திற்கு கொஞ்சமும் சளைந்ததல்ல முதல்வரின்  புலிப்பாசம். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்களைப்  பற்றியும் பாராட்டியும் / உருகியும் பக்கம் பக்கமாக கவிதைகளும்  கட்டுரைகளும் எழுதியவர் தான் தி.மு.க தலைவர். சில மாதங்களுக்கு முன்பு  தமிழ்செல்வன் இறந்தபோது இரங்கற்பா பாடிய கலைஞருக்கு அப்போது தெரியவில்லை  புலிகள் சர்வாதிகாரிகள் பயங்கரவாதிகள் என்று. இப்போதுதான் தெரிந்துள்ளது  உண்மை &#8211; அதாவது தனி ஈழம் மலர்ந்தால் அங்கே பிரபாகரன் தலைமையிலான சர்வாதிகார  ஆட்சிதான் இருக்கும் என்று… மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தயவு  தனக்கு தாராளமாகத் தேவை என்ற இன்றைய நிலையில் இவரது இத்தகைய அந்தர் பல்டியை  புலிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மேலிடம் நிச்சயம்  எதிர்பார்த்தது &#8211; கேட்டது கிடைத்தது அவர்களுக்கு. ஆனாலும் தனது மறைமுக  புலிப்பாசத்தால் தான் காங்கிரசை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திருமா,  சீமான் போன்ற ஆட்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம்  காட்டுகிறார் கருணாநிதி.முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது என்பது தி.மு.க  தலைவருக்கு கைவந்த கலை. ஒரு காலத்தில் குல்லுக பட்டர், குள்ளநரி என்று  கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டவர் ராஜாஜி. காமராஜரைத் தோற்கடிக்க  தி.மு.கவிற்கு ராஜாஜியின் தயவு தேவைப்பட்டபோது ராஜாஜி ஒரு குள்ளநரி என்று  சொன்ன அதே கருணாநிதி மூதறிஞர் ராஜாஜி என்று கூறினார். அதைப் போலவே  எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை திட்டித் தீர்த்த கருணாநிதி  தமிழகத்தில் தான் ஆட்சி அமைக்க இந்திராவின் தயவு தேவை என்று வந்தபோது &#8211;  நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!! என்றெல்லாம் புகழ்ந்தார். ஹிந்தி  எதிர்ப்பு விஷயத்திலும் இதே கதைதான். இவர் சொன்னதற்காக இந்தி மொழியை  படிக்காமல் வீராப்பாக இருந்துவிட்டு தற்போது இந்தி பேசத்தெரியாமல் நாட்டின்  பிற பகுதிகளில் அவதிப்பட்டுவரும் பலரும் &#8211; இந்தி தெரிந்த ஒரே காரணத்தால்  இன்று டெல்லியில் கோலோச்சும் அவரது மகளையும் பேரனையும் பார்த்து  வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் சந்தர்ப்பவாத  பேச்சுகளுக்கான சில உதாரணங்கள் தான்.</p>
<p>தமிழர்களுக்கு நல்வாழ்வு மலர தாங்கள் ஆட்சியைத் துறக்கத் தயார் என்றும்,  தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்றும்  பலவிதமாக நாடகம் நடத்திய முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக “ஈழத்தமிழர்களே  கூறிவிட்டார்கள் நாங்கள் ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று &#8211; நாங்கள்  ஆட்சியில் இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள்  நினைக்கிறார்கள்..” என்று கூசாமல் அறிக்கை விடும் இவரைப் பற்றி / இவரது  நாவன்மை பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது ?</p>
<p>“மத்திய அரசின் நெருக்குதலால் வேறு வழியில்லாமல் தான் எங்கள் தலைவர்  புலிகளைப் பற்றி அப்படிக் கூறினார்..” என்று பல வருடங்களுக்குப் பிறகு  இவரது அடிபொடிகளில் ஒருவர் அறிக்கை விடுவார்.</p>
<p>தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.. காங்கிரஸ¤ம் ஜெயலலிதாவும் புலிகளை காலம்  காலமாக எதிர்க்கிறார்கள் &#8211; அவர்களது நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லை.  பழநெடுமாறன், வைகோ போன்றவர்கள் புலிகளை காலம் காலமாக ஆதரிக்கிறார்கள் &#8211;  அவர்களது நிலையிலும் கொஞ்சமும் மாற்றமில்லை. ஆனால் புலிகளை ஆதரிப்பதாக  கூறிய தி.மு.க இன்று சொந்த லாபத்திற்காக புலி எதிர்ப்பாளர்களாக  மாறியுள்ளது.. நாளை பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்  கட்சிகளும் இதையே செய்யலாம்.. “போர்களத்தில் உனக்கு எதிரில் துணிவாக  நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம் &#8211; ஆனால் உன் கூடாரத்தில் உனக்குப்  பக்கத்திலேயே இருக்கும் துரோகியை நம்பாதே” என்பது பழமொழி. மக்களே இதன் உள்  அர்த்தத்தை நீங்கள் உணர்வீர்களா ? எதிரிக்கு மன்னிப்பு உண்டு &#8211; ஆனால்  துரோகிக்கு கிடையாது என்பதை இத்தகைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள்  உணர்த்துவீர்களா///</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/63.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாய்களே நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..</title>
		<link>http://www.eddappar.com/60.stm</link>
		<comments>http://www.eddappar.com/60.stm#comments</comments>
		<pubDate>Fri, 06 Mar 2009 13:42:03 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=60</guid>
		<description><![CDATA[நாய்களே நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..திராணியில்லாத ஒட்டுக்குழுநாய்களே.. விவேகானந்தபுர மாதர் சங்கத்தின் பொருளாளரான இப்பெண்ணின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற விசேட அதிரடிப் படையினர் இவரது கணவரான சிவகுமாரை கடுமையா தாக்கிய பின்னர் பற்றையொன்றுக்குள் தூக்கி வீசிவிட்டு. மேற்படி பெண்ணை கொடூரமாகக் கற்பழித்தக் கொலை செய்துள்ளனர். பின்னர் கம்பியொன்றில் இவரது உடலைக் கட்டி கிணற்றுக்குள் வீசிவிட்டு இவரிடமிருந்த மாதர் சங்கத்தின் பணமான 3 இலட்சம் ரூபாவையும் நகை களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 32 வயதான மூன்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size: x-small;"><strong><img title="karuna20and20pillayan_0" src="images/stories/karuna20and20pillayan_0.jpg" border="0" alt="karuna20and20pillayan_0" hspace="5" vspace="5" width="450" height="234" align="left" />நாய்களே  நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..திராணியில்லாத  ஒட்டுக்குழுநாய்களே..</strong></span></p>
<p><span style="font-size: x-small;"> </span><br />
<span id="more-60"></span><br />
விவேகானந்தபுர மாதர் சங்கத்தின் பொருளாளரான இப்பெண்ணின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற விசேட அதிரடிப் படையினர் இவரது கணவரான சிவகுமாரை கடுமையா தாக்கிய பின்னர் பற்றையொன்றுக்குள் தூக்கி வீசிவிட்டு. மேற்படி பெண்ணை கொடூரமாகக் கற்பழித்தக் கொலை செய்துள்ளனர். பின்னர் கம்பியொன்றில் இவரது உடலைக் கட்டி கிணற்றுக்குள் வீசிவிட்டு இவரிடமிருந்த மாதர் சங்கத்தின் பணமான 3 இலட்சம் ரூபாவையும் நகை களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.</p>
<p>32 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரான சிவகுமார் மகாதேவி என்பவரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவத்தில் அதிரடிப் படையினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையிலிருந்த இவரது கணவன் தற்பொழுது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இவரது மனையியின் சடலம் தற்பொழுது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 1ம் திகதி இதே பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமியின் வீட்டிலிருந்து இவரது வீடு 500 மீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப் பிடத்தக்கது. களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச் சைக்காக நேற்று முன்தினம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இச்சிறுமி நேற்று மாலை பொலநறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.</p>
<p>இவரது தந்தையார் கட்டாரில் தொழில்புரிந்து வருகின்றார். மேலும் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் படி இவரது தாயார் கொல்லப்படவில்லை. நேற்று முன்தினம் காலை ஒன்றரை மணித்தி யாலங்கள் வெல்லாவெளி பொலிசாரினால் மட்டக்களப்பு வைத்திய சாலையில் வைத்து இச்சிறுமியும் சிறுமியின் தாயாரும் விசாரணைக் குட்படுத்தப்பட்டிருந்தனர் இதன்போது இவர்களிட மிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>எனினும் மட்டக்களப்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியான ரகுமான் என்பவர் கடந்த 2 நாட்களாக விடுமுறையில் நிற்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இதனால் இச்சிறுமியின் வைத்திய பரிசோதனை அறிக்கையை பெறமுடியாததால் நேற்றுமாலை இச்சிறுமி பொலநறுவை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அழுத்தம் ஒன்றின் காரண மாகவே மேற்படி சட்டவைத்திய அதிகாரி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காது விடுமுறையில் நிற்பதாகவும் தகவலொன்று தெரிவிக்கின்றது.</p>
<p>நாய்களே நாய்களே..<br />
சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..<br />
திராணியில்லாத ஒட்டுக்குழுநாய்களே..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/60.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆசிரியர் லஸந்த ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய இறுதி வரிகள்</title>
		<link>http://www.eddappar.com/65.stm</link>
		<comments>http://www.eddappar.com/65.stm#comments</comments>
		<pubDate>Thu, 19 Feb 2009 13:44:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=65</guid>
		<description><![CDATA[அன்பின் மகிந்த என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள் போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும். ஆனாலும் கடந்த காலங்களில் உங்கள் உத்தரவுகளில் தொடங்கிய பல விசாரணைகள் போலவே இந்த விசாரணைக்கும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது. உண்மையிலேயே எனது மரணம் யாரால் நிகழும் என்பது எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்ததொன்றாக இருக்கும். அதை நீங்களும் நானும் சொல்ல அச்சப்பட்டவர்களாகவே இருப்போம். என் உயிர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img title="sri_lankan_editor" src="images/stories/sri_lankan_editor.jpg" border="0" alt="sri_lankan_editor" hspace="5" vspace="5" width="91" height="90" align="left" />அன்பின் மகிந்த<br />
என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக  வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள்  போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும்.<span id="more-65"></span></p>
<p>ஆனாலும் கடந்த காலங்களில் உங்கள் உத்தரவுகளில் தொடங்கிய பல விசாரணைகள்  போலவே இந்த விசாரணைக்கும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது.</p>
<p>உண்மையிலேயே எனது மரணம் யாரால் நிகழும் என்பது எனக்கும் உங்களுக்கும்  மட்டுமே தெரிந்ததொன்றாக இருக்கும். அதை நீங்களும் நானும் சொல்ல  அச்சப்பட்டவர்களாகவே இருப்போம். என் உயிர் மட்டுமல்ல உங்களது உயிரும்  காப்பற்றப்படப் போவது, அந்த யதார்த்தத்தின் மேல்தான் என்பதே ,  நிஜம்.</p>
<p>என் உயிர் போவது உங்கள் ஆட்சியின் போது என்பதை உங்களால் ஒருபோதும் மறக்க  முடியாததாகவே இருக்கும். அதற்காக நீங்கள் வருந்துவதோடு என்னைக் கொலை  செய்தவர்களை காப்பாற்றுவதைத் தவிர்த்து வேறு வழியொன்றும் உங்களுக்கு  இருக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும்.</p>
<p>தவிரவும்  தவறிழைத்தோருக்கு தண்டனை அளிக்கப்படாது என உத்தரவாதம்  கொடுப்பதை தவிர மாற்று  நடவடிக்கை எதுவும் உங்களிடம் ஏற்படாது என்பதையும்  நான் நன்கறிவேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/65.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யார் இந்த தயான் ஜெயதிலக</title>
		<link>http://www.eddappar.com/128.stm</link>
		<comments>http://www.eddappar.com/128.stm#comments</comments>
		<pubDate>Tue, 11 Dec 2007 15:07:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=128</guid>
		<description><![CDATA[அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய  மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று  ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில்  மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும்  பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து  அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு  அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும்  மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த  பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில்  பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது  பழமொழிகள் பொய்த்து விடுவதுண்டு என்றுசொல்ல வருகிறோம்.<span id="more-128"></span></p>
<p>பொய்த்தலுக்கு உதாரணமாக ஊடகவியலாளர் மேர்வின் டி சில்வாவையும் அவர் மகன்  தயான் ஜெயதிலகவையும் குறிப்பிடலாம். இருவருடைய பெயர்கள் கூட வித்தியாசமாக  இருக்கின்றன. தகப்பன் மகன் என்று காட்டுவதற்கு அவற்றில் ஒற்றுமை இல்லை.  மேர்வின் டி சில்வா சர்வதேசப் புகழ்பெற்ற ஆங்கில ஊடகவியலாளர். பி.பி.சி  ஆங்கில சேவை, சி.என்.என், றொயிற்றர் செய்திச்சேவை, யப்பான் செய்திச்சேவை  போன்றவற்றின் கொழும்பு நிருபராக அவர் செயற்பட்டவர். பேராதெனியப்  பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி  பெற்றவர். அவருடைய ஆங்கில உரைநடை தனித்துவமானது. குறைந்தளவு சொற்களைப்  பயன்படுத்தியவாறு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தனித்துவம் அவருடைய  அடையாளமாகக் கருதப்பட்டது.</p>
<p>மேர்வின் டி சில்வா ஒரு காலத்தில் சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையின்  பிரதம ஆசிரியராகப் பதவி வகித்தவர். அவர் பதவி வகித்த காலத்தில் டெயிலி  நியூஸ் தேசிய உடமையாக்கப்பட்டுவிட்டது. அரசின் சொற்படி அரசு நிலைப்பாட்டை  வெளிப்படுத்தும் திரித்த செய்திகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம்  ஆசிரியருக்கு இருந்தது. மேர்வின் டி சில்வா வித்தியாசமானவர் போலும், அவர்  அரசின் கைப்பிள்ளையாக மாற மறுத்துவிட்டார். இதன் காரணமாகப் பிரதமர்  சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வலது கரமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவரைப்  பதவி நீக்கம் செய்தார். பதவி இழப்பிற்கு நட்டத்தொகை கோரி மேர்வின்  நீதிமன்றம் சென்றார்.</p>
<p>அந்தக் காலத்து நீதிமன்றங்களும் வித்தியாசமானவையாக இருந்தன. மேர்வின் டி  சில்வாவுக்குப் பெருந்தொகைப் பணம் நட்டத் தொகையாகக் கிடைத்தது. அதை வைத்து  அவர் ~லங்கா கார்டியன்| என்ற செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தார். இறக்கும்  வரை மேர்வின் அதன் ஆசிரியராக இருந்தார். இருபது அல்லது இருபத்தைந்து  பக்கங்களுக்கு மேல் இல்லாத ~லங்கா கார்டியன்| கற்றோர் சுவைக்கும் கனியாக  விளங்கியது. அது தாங்கி வந்த கட்டுரைகள் காய்தல் உவத்தல் இன்றி இயன்றவு  நடுநிலை வகித்தன. உதாரணத்திற்கு நவம்பர் 1998 இதழை எடுத்துக்கொள்வோம்.  இதில் றொமேஷ்பாபு என்ற இந்திய அரசியல் ஆய்வாளரைக்கொண்டு அமைதி காக்கும்  பணியில் ஏன் இந்தியப்படை தோல்வி கண்டது என்ற காரசாரமான கட்டுரையை மேர்வின்  எழுதுவித்தார். இலங்கை இனப்போருக்கு இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு என்ற  தலைப்பில் ஒஸ்வால்ற் பீர்த் (Oswald Firth) என்பவரும் எழுதியுள்ளார். நோபல்  பரிசுபெற்ற அமர்த்தியா சென் மேம்பாட்டுப் பாடங்கள் என்ற கட்டுரையை இதே  இதழில் பிரசுரித்திருக்கிறார்.</p>
<p>எமது விடுதலைப் போரைப் பயங்கரவாதமாகக் காட்டுவதற்கு மேர்வின் பிடிவாதமாக  மறுத்தார். எமது தேசியத் தலைவர் பற்றி எழுதும் போது மிகவும் மதிப்பு  மரியாதையுடன் குறிப்பிடுவது அவருடைய நெடுங்கால வழமை. பல கட்டுரைகளில் அது  தமிழர்களுடைய தேசியப்போர் என்றும் அதன் தலைவர் ஒரு சிறந்த இராணுவக்  கொமாண்டர் என்றும் மேர்வின் எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது  எம்போன்றோருக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் தவறாமல் ஏற்படும். கலாநிதி  அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ~லங்கா கார்டியன்| பிரதிகளை ஒன்றிணைத்து நூல்  வடிவமாகக் கட்டி வைத்திருந்தார்.</p>
<p>மேர்வின் டி சில்வாவின் உடன்பிறப்பான நெவில் டி சில்வாவும் ஒரு  ஊடகவியலாளராவர். அவர் இப்போது லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகிறார்.  இதற்கு முன்பு அவர் ஹொங்கொங்கில் இருந்தவர். நெவில் தமிழர்களுக்கு எதிரான  போக்கைக் கொண்டவர். இங்கிலாந்தில் செயற்படும் ஈழத்தமிழர் அமைப்புக்களின்  நடவடிக்கைகளை அவதானிப்பதோடு பிரிட்டிஷ் காவல்துறைக்கு இல்லாததையும்  பொல்லாததையும் சொல்லி தொல்லை தரும் போக்கையும் கொண்டவர். லண்டனில் இருந்து  கருத்துக்கள் (Thoughts From London) என்ற தலைப்பில் கொழும்பு ஞாயிறுப்  பத்திரிகை சண்டே ரைம்ஸில் நெவில் ஒரு வாராந்திரக் கட்டுரையை எழுதுகிறார்.</p>
<p>மேர்வின் டி சில்வாவின் மகன் தயான் ஜெயதிலக கூடுதலாகச் சித்தப்பா நெவில் டி  சில்வாவின் குணாம்சங்களைக் கொண்டிருப்பவர். தமிழர்களின்; உதவியால் உயிர்  வாழும் அவர் இன்று தமிழர்களின் உயிரைப் பறிக்கும் அரசியல் ஆலோசகர் நிலையில்  இருக்கிறார். 1973 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணையாத சிங்கள இடதுசாரி  மாணவர்கள் சமூகக்கல்வி வட்டம் (Social Studycircle) என்ற அமைப்பை  உருவாக்கினார்கள். இது ஜோசப் ஸ்ராலினுடைய கருத்துக்களைச் சார்ந்த அமைப்பாக  ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் பிரசுரங்கள் தமிழர்களுடைய  சுயநிர்ணயக் கோரிக்கையை வெளிப்படையாக ஆதரித்தன. கூட்டம் கூட்டுவதற்காக  அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களிலும் இந்த நிலைப்பாட்டைக்  காணலாம். அவர்களுடைய மேடைப் பேச்சுக்களிலும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை  உண்டு என்ற கருத்து வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.</p>
<p>சமூகக்கல்வி வட்டம் என்ற இந்த இடதுசாரி அரசியல் அமைப்பின் முக்கிய  சூத்திரதாரியாக தயான் ஜெயதிலக விளங்கினார். இந்த அமைப்பு பத்மநாபா  தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்.புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தது.  வீரகேசரிப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான பீ.முத்துலிங்கம் தயான்  ஜெயதிலகவுடன் நெருங்கிப் பழகினார். இருவருக்கும் இடையில் கருத்தொற்றுமை  இருந்தது. 1982 இல் விகல்ப கந்தாயம என்ற புதிய அமைப்பை தயான் ஜெயதிலக  தொடங்கினார். இந்த அமைப்பு தமிழர்களின் இடதுசாரி இளைஞர் அமைப்புக்களோடு  முன்னரிலும் கூடிய நெருக்கத்தைப் பேணியது. தமிழ் சிங்கள இளைஞர்களின்  ஒன்றிணைப்பு அமைப்பாக விகல்ப கந்தாயம இடம்பெற்றது.</p>
<p>ஆயுதப் புரட்சியில் நம்பிக்கையுள்ள புரட்சிகர அமைப்பு என்று விகல்ப கந்தாயம  தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது. இந்த நோக்கில் அது ஆயுதச் சேகரிப்பில்  இறங்கினாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. 1986 இல் அரசுக்கு  எதிராகச் சதி செய்யும் அமைப்பு என்று குற்றஞ்சாட்டப்பட்டதோடு தடை  செய்யப்பட்ட அமைப்பாகவும் விகல்ப கந்தாயம பிரகடனஞ்செய்யப்பட்டது.</p>
<p>உடனடியாகத் தயான் ஜெயதிலக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். சிங்களப்  பொலிசும் இராணுவமும் அவரைக் கைது செய்வதற்காகப் பாரியளவில் தேடுதல்  நடத்தின. அவருடைய தலைமறைவு வாழ்க்கைக்குச் சந்திரிகாவின் கணவர்  விஜயகுமாரதுங்கவும் இயன்ற உதவிகளைச் செய்தார.; 1987 இல் இதோ பிடிபட்டு  விட்டார் என்ற நிலை தோன்றியபோது அவருடைய தமிழ் நண்பர்கள் அவரை  இந்தியாவுக்குக் கடத்திச் சென்றனர். அவர் தமிழகத்தில் தலைமறைவு வாழ்க்கையை  மேற்கொண்டார்.</p>
<p>இந்திய அமைதிகாக்கும் படையின் வருகைக்குப் பின் ஜே.ஆர். அரசு வழங்கிய பொது  மன்னிப்பின் கீழ் தயான் ஜெயதிலக சிறிலங்கா திரும்பினார். வட-கிழக்கு மாகாண  சபை உருவாக்கப்பட்டபின் அண்ணாமலை வரதராஜப்பெருமாளின் அமைச்சரவையில் ஒரு  உறுப்பினராக தயான் ஜெயதிலக இடம்பெற்றார். சிறிது காலத்தின் பின் தனது  அமைச்சுப் பதவியை தயான் ஜெயதிலக இராஜினாமாச் செய்தார். ஈ.பி.ஆர்.எல்.எப்  அமைப்பின் செயலாளர்-நாயகம் பத்மநாபா முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்ததால்  அந்த வாய்ப்பு வரதராஜப்பெருமாளுக்குக் கிடைத்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன்  என்ற அந்த அமைப்பின் துணைத்தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று பத்மநாபா  விரும்பினார். ஆனால் தூதுவர் டிக்சிற் வித்தியாசமான முடிவை எடுத்தார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்தாலும் தனது தந்தை ஒரு இந்தியக் குடிமகன்  என்றும் தனக்கு முதலமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று டிக்சிற்றிடம்  வரதராஜப்பெருமாள் முறையிட்டார். அதன்படி அவருக்கு அது கிடைத்தது. டிக்சிற்  இதைவிட இன்னும் சில முக்கிய சித்துவேலைகளைச் செய்தார். தயான் ஜெயதிலக  இராஜினாமாச் செய்து வெளியேறியபின் அவருடைய இடத்திற்கு ஜோ செனவிரத்தின  என்பவரை டிக்சிற் நியமித்தார். இந்த மனிதர் ஒரு சிங்களவருமல்லர் அவருடைய  பெயர் ஜோ செனவிரத்தினவும் அல்ல.</p>
<p>உண்மையில் அவர் ஜோர்ஜ் என்ற கிறிஸ்தவ இந்திய மலையாளி இவரைப் போல் டிக்சிற்  நியமித்த முஸ்லிம் பிரதிநிதியான அபுயூசுப் என்பவரும் இந்தியர்தான். மிக  விரைவில் டிக்சிற்றின் திருகுதாளங்கள் அம்பலமாகின தமிழர்களோ சிங்களவர்களோ  அவரை நம்பும் நிலையில் இருக்கவில்லை.</p>
<p>புரட்சிவாதியான விகல்ப கந்தாயம நிறுவனர் தயான் ஜெயதிலக்க அடக்குமுறை அரசின்  அங்கமாக மாறிவிட்டார். கொழும்பின் திறந்த பல்கலைக்கழக அரசறிவியல்  விரைவுரையாளர் பதவி வகித்தபின் அவர் கியூபாவுக்குச் சென்றார். அந்த  நாட்டின் அரசமைப்புப் பற்றிய ஆய்வுரையை எழுதியமைக்காக ஒரு கேள்விப்படாத  அமெரிக்கப் பல்கலைக்கழகம் அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது.  சந்திரிகா அரசில் அவர் முக்கிய ஆலோசகராகப் பதவி வகித்தார். சந்திரிகாவின்  வீழ்ச்சிக்குப் பின் தயான் ஜெயதிலக்க மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக  இடம்பெறுவதோடு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை சபையில் சிறிலங்காவின்  நிரந்தரத் தூதுவராகவும் பதவி வகிக்கிறார். தயான் ஜெயதிலக்க வெகுதூரம்  வந்துவிட்டார். ஒரு காலத்தில் தமிழர் தயவால் உயிர் தப்பிய மனிதன் Un Human  Rights Council இன் Permanent Ambassador பதவி வகித்தபடி தமிழர் உரிமை  மறுப்புக்குத் துணை போகிறார். அமெரிக்க எதிர்ப்பு வாதம் புரிந்த விகல்ப  கந்தாயம தலைவர் இப்போது தமிழர் தம் விடுதலைப்போரை நசுக்குவதற்கு அமெரிக்க  உதவிகளைக் கோரியபடி இருக்கிறார்.<br />
நன்றி: வெள்ளிநாதம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/128.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!!</title>
		<link>http://www.eddappar.com/56.stm</link>
		<comments>http://www.eddappar.com/56.stm#comments</comments>
		<pubDate>Tue, 30 Oct 2007 13:38:30 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஆனந்தசங்கரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=56</guid>
		<description><![CDATA[அன்புள்ள ஆனந்த சங்கரி!! உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;"><img title="ananda_sangaree_2" src="images/stories/ananda_sangaree_2.jpg" border="0" alt="ananda_sangaree_2" hspace="5" vspace="5" width="135" height="146" align="left" />அன்புள்ள ஆனந்த சங்கரி!!<br />
உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக  கண்டிக்கிறேன்  !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும்  அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான்  செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு  கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு  தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த  கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி  அற்றவறே!! <span id="more-56"></span></span></p>
<p><span style="color: #0000ff;">இந்த கடித்தத்தின் மூலம் தங்களுக்கு பல  பிஸ்கட் கிடைக்கும் என்பதை நானறிவேன்!!அத்தோடு இந்த பிஸ்கட்டால் எத்தனையோ  தமிழ் உயிர்களை காவுகொள்ள தயாரா இருகிறீர்!!<br />
எத்தனையோ தமிழ் ஏழை குடும்பங்களை தங்களுக்கு (பிஸ்கட் தந்து மூளைச்சலவை  செய்து வைத்திருக்கும் சிங்கள இனவெறியர்களுக்காக) கடத்துகிறீர்கள் இவை  எல்லாரும் பொறுப்புள்ள பாதுகாக்கபட வேண்டிய ஏழை குடும்பத்தை  சேர்ந்தவர்கள்!!</p>
<p>இந்த கடித்தத்தை நேராக வந்து வன்னியில் கொடுத்திருந்தா தங்களை ஒரு வீரன்  என்று பாராட்டி இருபேன் ஆனா பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு அங்கே இருந்து  சவுண்ட் விடுவது (குரைப்பதை) ஒரு வீரதனமான செயல் என்று என்னால் கூறமுடியாது  அட்லீஸ் கடிதத்தை பேனாவை பிடித்து தாங்கள் எழுதி இருந்தாலும் பரவாயில்லை  பேனாவை பிடிக்க கூட தங்களுக்கு சக்தி இல்லை என்பதை நானறிவேன்!!தங்களின்  நிலை வருத்ததிற்குரியதாகும்!!</p>
<p>தங்களுக்கு பொருந்தகூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி &#8220;கழுதைக்கு தெரியுமா  கற்பூரவாசணை என்பது ஆகும்&#8221;</p>
<p>நான் இவ்வளவு புத்திமதி கூறினாலும் பிஸ்கட்டிற்காக இதனை  செவிசாய்க்கமாட்டீங்க என்பது நன்கு தெரியும்!!தமிழ் ஈழம் தலைவரின் வழியில்  இருந்து அடைவது உறுதி ஆனா இப்படியான பிஸ்கட்டிற்காக அலைபவர்களை யாராலையும்  காப்பாற்ற முடியாது!சர்வதேச சமூகம் கூட வேலை முடிய பிஸ்கட்டையும்  நிற்பாட்டிவிடுவார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்!!</p>
<p>தலவைரின் வழியில் தமீழிழம் மலர்வதை தாங்களும் பார்க்க தான் போறீங்க அந்த  நேரம் பிஸ்கட் இங்கால கொடுத்தா தாங்கள் கூட ஒடிவரலாம் என்று  நினைக்கிறேன்!!சிலகாலம் செல்லட்டு தங்கள் நிலையை நாங்களும் தானே பார்க்க  போகிறோம்!!</p>
<p>கெளரவத்தை பற்றி எல்லாம் இல்லாதவர்கள் பேசுவது வேடிக்கை ஆகவே அதை பற்றி  எல்லாம் பேசி அதற்குள்ல மதிப்பை கேவலபடுத்த வேண்டாம் என்று கேட்டு  கொள்கிறேன்!!தங்களை கூட ஒருத்தரும் பாராட்டபோவதில்லை பிஸ்கட்டை மட்டும்  வேலைமுடியமட்டும் போட்டு கொண்டு இருக்க போகீனம் என்பதை தாங்கள் புரிந்து  கொள்ள வேண்டும்!<br />
தயவு செய்து என்னுடைய ஆலோசனைகளையும் தீவிரமாக பரிசீலனை செய்யவும் இன்னும்  காலம் கடந்து போகவில்லை!!</p>
<p>யாருடைய ஒருவரினது பிஸ்கட்டிற்கு ஆசைபடவும் எல்லாருடைய பிஸ்கட்டிற்கு  ஆசைபடவேண்டாம்!!கொலைகடத்தல்,ஆட்கடத்தல் என்பனவற்றையும் எல்லாம் இந்த  பிஸ்கட்டிற்காக தானே செய்கிறீங்கள்!!இப்படியான குற்ற செயல்களுக்கு தாங்கள்  காரணமில்லை என்று நிருபீத்து காட்டமுடியுமா!!</p>
<p>தயவு செய்து ஒரு விசயத்தை உணரவும்.காமேடி பண்ணா இது நேரமில்லை காமேடி பண்ண  வேண்டும் என்றா டங்கு மாமாவோட சேர்ந்து காமேடி பண்ணவும் அத்துடன் &#8220;கண்டணம்&#8221;  தெரிவிக்கிறதிற்கு ஒரு தகுதி இருகிறது அது தங்களிடம் இல்லாததால் கண்டணம்  என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!ஆகவே  பிஸ்கட்டிற்காக யாரோ எழுதி தந்த கடித்தத்தை பிரசுரிக்காம அடுத்த முறை  பேனாவை பிடித்து தாங்களாகவே ஒரு கடிதத்தை வரைய முயற்சியுங்கள்!!(அது  கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் முயற்சிக்கவும்) <!--colorc--><!--/colorc--></p>
<p><!--coloro:#FF0000--></span><span style="color: #ff0000;"><!--/coloro-->இப்படிக்கு.<br />
ஜம்மு பேபி<br />
பேபிகள் சங்க தலைவர் (யாழ்களம்)<!--colorc--></span><!--/colorc--></p>
<p><span style="color: #000080;">எனது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா  ஆனந்த சங்கரி ஜயா வணக்கம்!</p>
<p>எப்படி நலமாக இருக்கின்றீர்களா? உடல்நிலைகள் எல்லாம் எப்படி? தயவுசெய்து  அறியத்தாருங்கள்..</p>
<p>நான் யாரென்று சொல்ல மறந்துவிட்டேனே..ஒரு தமிழன் அதாவது ஈழத்தமிழன்  உங்களுடன் கொஞ்சம் பேச விரும்புகின்றேன்.<br />
எங்கள் தலைவருக்கு அறிவுரை கூறி உங்களிடமிருந்து ஒரு மடல் கிடைத்ததாமே,  உண்மையா?<br />
கட்டையிலை போற நேரத்திலை ஏனய்யா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இன்னும்  கொஞ்ச வாழ்க்கை மிஞ்சிக்கிடக்கு அதையாவது நல்ல பிள்ளையாக போக்கவேண்டியது  தானே.<br />
உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? எங்கள் தலைவர் உங்களுக்கு என்ன இடையூறு  பண்ணுகின்றார்?<br />
அதாவது எங்கள் தலைவர் தமிழ் மக்களிற்கு உண்மையை புரிய வைத்தது தப்பா?  முழுத்தமிழரையும் தலை நிமிரப்பண்ணியது தப்பா? இன்று சிங்களவர் உங்களை ஒரு  மனிதன் என்று தூக்கிப்பிடிப்பதிற்கு காரணமாக இருப்பது தப்பா?<br />
தமிழ் மக்களின் கொலைகளுக்கு சிங்களவனுக்கு ஆதவராக இருக்கும் நீங்கள் தமிழ்  மக்களைப்பற்றி பேசுவதிற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கு என்று சொல்ல  முடியுமா ஜயா?<br />
சிங்களவனே எங்கள் தலைவரை கௌரவமான சொற்பிரயோகங்களால் குறிப்பிடும்போது, ஒரு  துரோகியான நீங்கள் எப்படி ஜயா இப்படி பேச முடியும்?<br />
ஜயா தெரியாமல் தான் கேட்கின்றேன் இந்த அறிக்கையை விடுவதிற்கு என்ன தொகை  உங்களிற்கு கிடைத்தது என்று சொல்லுவீங்களோ?<br />
தமிழ் ஈழம் என்பது தீர்மானித்த விடயம் அதைப்பற்றி நீங்கள் புலம்புறதிலை  எந்த அர்த்தமுமில்லை அதாவது காலம் தாண்டிய புலம்பல்.<br />
இப்போ தமிழ் மக்களின் விருப்பம் என்ன என்று தெரியுமோ ஜயா? அதாவது  கிடைக்கும் தமிழ் ஈழத்தை உங்களைப்போன்ற பச்சோந்திகள் உயிருடன் இருந்து  பார்க்கவேண்டும்.<br />
ஜயா உங்கள் மகனிடமாவது நல்ல அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் தானே?<br />
ஜயா இன்னும் காலம் தாண்டவில்லை நான் சொல்லும் அறிவைக்கேட்டு நல்ல பிள்ளையாக  இருக்கப்போகின்றீர்களா? இல்லையா? ஜயா நீங்கள் எல்லாம் ஒரு மனிதப்பிறவியா?  எத்தனை அப்பாவி சின்னங்சிறுசுகளை எல்லாம் பிச்சுக்குதறுகிறாங்க இதெல்லாம்  உங்கள் கண்ணுக்கு தெரிவதுமில்லை, காதுக்கு கேட்பதுமில்லை செம்மறியல்மாதிரி  அறிக்கைகள் விட வந்திட்டீங்களோ ஜயா?<br />
ஜயா இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கின்றேன் இதைப்போன்ற பையித்தியத்தனமான  முயற்சிகளிலை இறங்கி நொந்துபோய் இருக்கும் மக்களிடம் தர்ம அடி வாங்கி  சாகாதையுங்கோ.<!--colorc--><!--/colorc--></span> <!--IBF.ATTACHMENT_355792--></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<div><!--coloro:#4169E1--><span style="color: #4169e1;"><!--/coloro-->நன்றி<br />
வல்வை மைந்தன்.<!--colorc--></span><!--/colorc--></p>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/56.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம்</title>
		<link>http://www.eddappar.com/126.stm</link>
		<comments>http://www.eddappar.com/126.stm#comments</comments>
		<pubDate>Sun, 28 Oct 2007 15:06:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[துரோகிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=126</guid>
		<description><![CDATA[மேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார். ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img title="thumb_haz_general_warning" src="images/stories/thumbnails/thumb_haz_general_warning.gif" border="0" alt="thumb_haz_general_warning" hspace="5" vspace="5" width="150" height="130" align="left" />மேற்படி  பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு  ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர்  பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை  சீரழித்து வருகிறார்.</p>
<p>ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார்.<span id="more-126"></span></p>
<p>இவரது பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் பெண்களை சில விடயங்ளை காட்டி மிரட்டுவதால் சம்பந்தப்பட்ட பெண்கள் இவ்விடயத்தை வெளியில் சொல்லப்பயப்பிடுவதாகவும் தெரியவருகிறது.</p>
<p>இதுவிடயம் என்னவென்பது மர்மமாகவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட பொறுக்கி நந்தனால் பாதிக்கப்பட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்து ஏனைய இளம் தமிழ் பிள்ளைகளின் வாழ்கையையும் பொறுக்கி நந்தனால் பழாகாமல் இருக்க வழி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.</p>
<p>மேற்படி பொறுக்கி நந்தன் தற்போது சுட்காட் நகரத்திற்கு படிக்க வந்தாக கூறிக்கொண்டு சுட்காட் நகரத்தில் வாழும் தமிழ் இளம் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.</p>
<p>இதில் தற்போது வட்டிக்கு கொடுக்கும் அன்ரனின் மகள் பருத்தித்துறையை சேர்ந்த ரொபினா மற்றும் பல பெண்கள் இவரால் சீரழிக்கப்பட்டவர்கள். இதை விட பல பெண்கள் பொறுக்கி நந்தனுடன் விரும்பியும் சென்று வருதாகவும் சில பெண்கள் இவனது காமலீலைகளுக்கு வழைந்து கொடுக்காமல் மானத்தை காப்பற்ற அல்லும் பகலும் போராடி வருவதாகவும் சம்பந்தபட்ட பெறுக்கி நந்தனின் நண்பன் எமக்கு மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>எமது மக்களின் நன்மை கருதி எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கிறோம்.</p>
<p>தகவல் தந்தவர் சதீஸ்<br />
மூலம்: நிதர்சனம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/126.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காட்டிக்கொடுப்போர் வரலாறு</title>
		<link>http://www.eddappar.com/124.stm</link>
		<comments>http://www.eddappar.com/124.stm#comments</comments>
		<pubDate>Fri, 28 Sep 2007 15:04:12 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏனையவை]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=124</guid>
		<description><![CDATA[உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு. இதே போல் கியூபா விடுதலைப்போரில் காட்டிக்கொடுத்தவர்கள் இன்றுவரை புளோரிடா அகதிகள் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுப்போர் கதை தொடர்கிறது, எதிரியும், ஆக்கிரமிப்பு சக்திகளும் காட்டிக்கொடுப்போரை பாதுகாத்து வருவது அவர்களின் தேவையாகும். ஆச்சரியப்படும் வகையில் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழுத் தலைவர்கள் அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும் இருப்பது கவலைக்குரிது. இவர்கள் மானம் கெட்டவர்களாய் தன்னிலை மறந்து சிங்கள் தேசத்தை எமது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம்  கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள்  இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு. <span id="more-124"></span></p>
<p>இதே போல் கியூபா விடுதலைப்போரில் காட்டிக்கொடுத்தவர்கள் இன்றுவரை புளோரிடா அகதிகள் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுப்போர்  கதை தொடர்கிறது, எதிரியும், ஆக்கிரமிப்பு சக்திகளும் காட்டிக்கொடுப்போரை பாதுகாத்து வருவது அவர்களின் தேவையாகும்.<br />
ஆச்சரியப்படும் வகையில் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழுத் தலைவர்கள் அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும் இருப்பது கவலைக்குரிது. இவர்கள் மானம் கெட்டவர்களாய் தன்னிலை மறந்து சிங்கள் தேசத்தை எமது தேசம், அழகான தேசம் என வர்ணிப்பது பரிதாபம்.<br />
இப்படியாக காட்டிக்கொடுப்பவர்கள் சகல நாடுகளிலும் இருந்து தான் உள்ளனர். உலகப் போர்களில் கூட தருமம், நியாயங்களுக்கு அப்பால் நாசிகளுடன் சேர்ந்து நின்ற பிரிப்பினை வாதிகள் இருந்துள்ளனர் ஆனாலும் இவர்களிற்கு வரலாறு இல்லை நாடுகள் உருவான கதையை படிக்கும்போது இவர்கள் இடையில் சிறு சம்பவங்களாக உள்ளனர்.</p>
<p>தமது கொள்கைகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது காட்டிக்கொடுப்பவர்களின் இயல்பு எதிரியினதும் ஆக்கிரமிப்பாளர்களின்தும் விருப்பம் எதுவோ அதுவே இவர்களினதும்.<br />
தமிழீழ விடுதலைப்போர் ஆரம்பித்து இன்றுவரை பல படிகளை தாண்டி நிற்றும் நிலையில் சிங்கள அரசுகள் தமது ஆரம்ப நிலையில்இருந்து மாறாமல் நிற்பதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த காட்டிக்கொடுப்பவர்களே.<br />
பலம்பொருந்திய புலிகளின் வேண்டுகோள்களையே மறுத்து மாவட்ட அதிகாரப்பகிர்வு தீர்வான முன்வைக்குமளவிற்கு பக்கபலமாக நிற்பவர்கள் காட்டிக்கொடுப்பவர்களே இந்நிலையில் இந்த ஒட்டுக்குழுக்கள் சுலோகத்தை மட்டும் தமது பகட்டு வாழ்விற்காக கூறி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?<br />
சிங்களவர் ஒருவரின் குரலாக அல்லாமல் தமிழர் ஒருவரின் குரலாகவே குறைந்த பட்ச தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமை ஆகிவிட்டது தமிழ் வாழ்வு</p>
<p>இது தமிழருக்கு வந்த சாபக்கேடு<br />
காட்டிக்கொடுத்தவர்கள் புலிகள் பாசிச புலிகள் எனவும், சகோதரப் படுகொலை செய்தவர்கள் எனவும் கூறுகின்றார்கள் பிடல் காஸ்ரோவையும் சேகுவேராவையும் கோசிமின்னையும் பாசிசத்தலைவர்கள் என யாராவது அழைக்கிறார்களா?<br />
ஏன் இவை நடந்தது? உறுதி இல்லாத தலைமைகளும், குழுவாதச்சிந்தனைகளும், துணிச்சலற்ற முடிவுகளும், தவறான வழிகாட்டல்களுமே இதற்கு காரணம்.<br />
புலிகள் மாற்றுக்கருத்துடையவர்களை எதிர்த்து நின்றதாகக் கூறும் இவர்கள் உறுதியாகப் புலிகளை எதிர்த்து நிற்கக்கூடிய திராணி  இருக்கவில்லை. ஓடிப்போய் எதிரியுடனும் ஆக்கிரமிப்பாளருடன் சேர்ந்தது, காட்டிக்கொடுத்தது என்பதை விட வேறெதுவும் இல்லை.<br />
காட்டிக்கொடுப்பதற்கும் வரைவிலக்கணம் கூறவேண்டியுள்ளது. அழிவுகள், கொலைகள் எல்லாம் எதனால் இடம்பெறுகின்றது? காட்டிக்கொடுப்பால் இன்று வாழ்வே காட்டிக்;கொடுப்பாக மாறி அது ஒரு வியாதி என்ற நிலையில், இவர்களின் துணையுடன் எதிர் சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.<br />
காட்டிக்கொடுப்பாளர்களையே மோதவிட்டு எதிரி வேடிக்கை பார்க்கின்றான்<br />
இறுதியில் முற்றாக அழிந்து போகப்போகிறார்கள்.<br />
இவர்கள்போன்று காட்டிக்கொடுத்து அழிவதைவிட புலிகள் போராடி அழிந்தார்கள் என்பதும் வரலாறாக அமையட்டும்<br />
மக்கள் பேரவைக்குழு – கொழும்பு</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/124.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும்</title>
		<link>http://www.eddappar.com/121.stm</link>
		<comments>http://www.eddappar.com/121.stm#comments</comments>
		<pubDate>Mon, 24 Sep 2007 15:02:38 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[துரோகிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eddappar.com/wp/?p=121</guid>
		<description><![CDATA[ரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். ரெலோ அமைப்பு இரண்டாகப் பிரிந்து பொபி குறூப், தாஸ் குறூப் என இரு பிவிவுகளாக இயங்கின. நிமோ தாஸ் குறூப்பிற்கு ஆதரவாகவும் தாஸ் இவரின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img title="nimo-kala" src="images/stories/nimo-kala.jpg" border="0" alt="nimo-kala" hspace="5" vspace="5" width="200" height="89" align="left" />ரிபிசி  வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர்  முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு  நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில்  கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ  விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.<span id="more-121"></span></p>
<p>ரெலோ அமைப்பு இரண்டாகப் பிரிந்து பொபி குறூப், தாஸ் குறூப் என இரு  பிவிவுகளாக இயங்கின. நிமோ தாஸ் குறூப்பிற்கு ஆதரவாகவும் தாஸ் இவரின்  நண்பராகவும் இருந்துள்ளனர். சிறீசபாரத்தினத்தின் சாவின் பின் புளொட்  இயக்கத்தின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தற்காலிகமாக  வாழ்ந்து வந்தவர். இந்தியாவில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு அங்கிருந்து  யேர்மனி நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரியவர்.</p>
<p>யேர்மனியில் வந்த காலம் தொட்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான  நடவடிக்கையில் பல வழிகளிலும் செயற்பட்டு வந்தவர். இவர் இங்க வசிக்கும்  காலத்தில் புளொட் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன்  இணைந்து தேசவிரோ செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.</p>
<p>இவரின் சகோதரர் சிவா என்பவர் யேர்மனி முல்கைம் நகரில் வசித்து வந்தவர்.  நோர்வே நாட்டுகுச் சென்ற இவரின் சகோதரர் அங்கு திருமணம் முடித்து சில  ஆண்டுகளில் தன்னைத் தானே தீயிட்டு மரணமடைந்தவர். இவரின் சகோதாரி யேர்மனி  பிராங்போட் நகரில் வசித்து வருகின்றார். மற்றொரு சகோதரி அவுஸ்ரேலியாவில்  வசிக்கின்றார்.</p>
<p>இவரின் மனைவி பெயர் கலா. இவரின் இரு சகோதரர்கள் ரெலோ இயக்கத்தில் இருந்து  தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் பின்னர் அதற்குரிய தண்டனையைப்  பெற்றுள்ளனர். கலாவும் ரெலே இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி  வந்தவர். இவரின் சகோதரியும் யேர்மனி ஒஸ்ணாபுறூக் நகரில் வசித்து  வருகின்றார்.</p>
<p>நிமோ தற்போது ரிபிசி வானொலியில் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்பத்தில்  நேயராக இணந்து பின்னர் தனது தேசவிரோதக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.  இவரின் மனைவி வானொலியில் இணைந்து புலி எதிர்ப்பு கருத்துக்களை  கக்கிக்கொண்டு வருகின்றார். இவர் பெல்ஜியத்தில் நடைபெற்ற எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர். லண்டன் சென்று நேரடி நிகழ்சிகளில்  தன்னையும் இணைணந்து தமிழ்த் தேசியத்தை கொச்சைப் படுத்தும் புலி  எதிர்ப்பு விரோத கருத்துரையாடல்களை நடத்திவருகின்றார்.</p>
<p>யேர்மனில் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகள் மற்றம் தமிழ்த் தேசியத்தை  ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை குழப்பும் நடவடிக்கைகாக டொச் மொழில்  கடித்தங்களை எழுத்தி காவல்துறையினருக்கு அனுப்பும் முக்கிய நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் தேசத் துரோகிகள் பங்குபற்றும் புலம்பெயர்  நாடுகளில் நடத்தப்படும் கூட்டத் தொடர்களில் தன்னையும் இணைந்துக் கொண்டு  தமிழீழ விடுதலைக்கான தனது எதிர்ப்பை காட்டிவருகின்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eddappar.com/121.stm/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  www.eddappar.com/feed ) in 1.81449 seconds, on Jan 24th, 2012 at 9:27 pm UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Feb 23rd, 2012 at 9:27 pm UTC -->
<!-- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ -->
<!-- Quick Cache Is Fully Functional :-) ... A Quick Cache file was just served for (  www.eddappar.com/feed ) in 0.12943 seconds, on Feb 6th, 2012 at 9:48 pm UTC. -->
