ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது. Read more…
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர். Read more…
குட்டி யாழ்ப்பாணம் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரிஸ் லாச்சப்லில் அம்மனைக் குறிக்கும் மறு பெயரைக் கொண்ட நபர் ஈபிடிபி யினருடன் இணைந்து கம்பம் அறிவிட்டு வருவதாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலும், தென்னிலங்கையிலும் ஈபிடிபி ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வாறு கடத்தப்படுவோரை விடுதலைக்கு அம்மனின் மறு பெயரைக் கொண்ட நபரைத் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தினைக் கொடுத்தால் தாயகத்தில் ஈபிடிபியினரால் கடத்தப் படுவோர் விடுவிப்பினமாம்.
Read more…
“ஈரோஸ்” இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக் கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” இறங்கியிருக்கிறது. Read more…