|
கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ இணைய ஆசிரியர் ஜெமினி |
|
|
|
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர்.
அங்கு வேறு ஒரு நபருக்குத் திருமணம் செய்ய ஏற்ப்பாடுகள் நடந்த போது அமுதா மீது ஆசைப்பட்ட தேனீ ஆசிரியர் ஜெமினி அவளின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் இளிவுபடுத்தி அமுதாவைத் திருமணம் செய்ய இருந்த நபரிடம் கூறினார்.
அதனால் விரத்தியடைந்த அந்த நபர் nஐமினியின் தற்போதைய மனைவியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்னடுத்தி ஜெமினி அமுதாவைக் கூட்டிக்கொண்டு தலைமறைவானார். பின்பு அமுதாவின் அண்ணண் இருவரையும் கண்டுபிடித்து இரகசியமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இப்படி இன்னுமொருவருக்கு நிட்சயிக்கப்பட்ட பெண்னை தன்னுடைய வக்கிரபுத்தியால் வஞ்சகமாக மனைவியாக்கிக் கொண்ட பெருமைக்குரியவர் என்பது பல பேருக்குத் தொரிய வாய்ப்பில்லை.
சொந்த வாழ்க்கையில் தூய்மை இல்லாதவர்கள் எட்டப்பர்களாக மாறுவது அதிசயமான விடயம் இல்லை. சமாதான காலகட்டத்தைப் பயன்படுத்தி அனைத்துலகத்தில் தமிழ்த் தேசிய உருவாக்கத்தை அழிப்பதற்காக இலங்கை அரசின் புலனாய்வுத்துறை ஐரோப்பாவில் மையம் கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள்.
அவர்களால் தேர்ந்தெடுத்தவர்களில் தேனீ ஆசிரியர் ஜெமினி மிகமுக்கியமானவர். இலங்கை அரசாங்கத்தால் வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்காக தன் இனத்தின் விடுதலைத் தீயிணை அணைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்கின்றார்.
பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் இவர் இங்குள்ள யேர்மன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் தன் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்குக்கூட காவல் துறையின் துணையை வேண்டவேண்டியவராக இருக்கின்றார். இதுவரைக்கும் மகப்பேறு கிடைக்காமல் nஐமினியின் மனைவி அமுதா வருந்துவது யாவரும் அறிந்தே. ஜெமினியினுடைய கடந்தகால நடவடிக்கையின் பயனை அமுதா இப்போது அனுபவிக்கின்றார் என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள். (தொடரும்)
|
u r all taking about eddappars of ur country!
we have lot of eddappars in India
1)Dr(?) Subramanian swamy(Iyer)
2)Thuklak(Komali) Cho(iyer)
who will give them"something"