சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
சிறீலங்கா புலனாய்வுத்துறையின் எட்டப்பனாக செயற்படும் வைகை சிறி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
இவர்தான்  வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். குறிப்பாக யேர்மனியில் நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சாதாரணமாகச் சென்று மக்களோடு மக்களாக இருந்து சிறிய டிஜிற்றர் கமராக்களினால் படங்கள் எடுத்தும் பின்னுக்கு இருந்து தகவல்களைச் சேகரித்து  சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்கு வழங்கி வருபவர். இதற்கு இவருக்கு பணமும் கிடைக்கின்றது. இவர் தற்பொழுது இனம் காணப்பட்டுள்ளார்.

யேர்மனியில் சிறீலங்கா தூதரகத்தினால் அண்மையில் மது விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் வைகை சிறீ உட்பட நொயிஸ் நகரத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கலந்கொண்டு போதையில் இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

யேர்மனி நாட்டிலிருந்து கொண்டு இன்னொரு நாட்டுக்கு புனாய்வு வேலை செய்வது என்பது மாபெரும் குற்றமாகும். தற்பொழுது யேர்மனி புலனாய்வாளர்கள் இவர் மீது ஒரு கண் வைத்துள்ளார்கள். காலப்போக்கில் இவர் மக்கள் மத்தியில் இனம் காட்டப்படுவார்.
Comments (0)Add Comment

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.