|
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை. |
|
|
|
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழர் சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம்: 1. மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழர் சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். 2. இவர்களின் இந்நாசகார சதியில் அப்பாவி இளையோர் மற்றும் தமிழ்ச் சமூகத்தினர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 3. மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய முகவரி: Shanmugarajah, R 2835 Islington Avenue, Toronto, ON M9L 2K2 4. லீலன் அல்லது பிரபா என்னும் இன்னொரு நபரும் இவர்களுடன் இருப்பதுடன் நிலவறையில் வைத்து பயிற்சிகள் கொடுப்பது மற்றும் பட்டறைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் நம்பகரமாக தெரியவருகிறது. தாம் அடிக்கடி நாடு சென்று வருவதாகவும் பிரச்சனைகள் இருப்பின் தம்மை அணுகுமாறும் கூறிக்கொண்டு ஆட்களை தன்பக்கம் சேர்த்துள்ளார்கள். 5. இவர்களுடன் சில வாரங்களிற்கு முன்னர் டென்மார்க் நாட்டில் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களிற்கு காரணமான தேசத்துரோகி குமாரதுரை மற்றும் புதல்வர்களான மதி, வதனன் ஆகியோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 6. இவர்களின் இத்தேசத்துரோகங்களிற்கு உடந்தையாக தமிழீழ மக்களால் நன்கு இனங்காணப்பட்ட கனடா டேவிற்சன், நமு பொன்னம்பலம், பூலோகசிங்கம், மகிந்த குணசேகர ஆகியோர் அணிவகுத்துள்ளனர். 7. இவர்கள் யாபேரினதும் திரைமறைவு இரகசியங்கள் வெகுவிரைவில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்பதையும் கனடா டென்மார்க் தமிழர்களுடன் ஏனைய நாட்டுத் தமிழர்களும் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் உடனடியாக எச்சரிக்கின்றோம். பெற்றோர்கள் உடனடியாக தமது பிள்ளைகளின் செயற்பாடுகளில் அதிதீவிர கண்காணிப்பை செலுத்துமாறு மிகவும் தீர்மானகரமாக கேட்டுக்கொள்கிறோம். வன்கூவரிலிருந்து மலரவன்
|