Archive

Archive for the ‘துரோகிகள்’ Category

இளம் சமூகத்தினரின் வாழ்வைச் சீரழிக்கும் சுவிஸ் ரஞ்சன் (புலிக்குட்டி)

May 27th, 2006 No comments

thumb_swiss-ranjanபுலிக்குட்டி என்று சுவிசில் அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டுவர். இவர் தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறையினரில் வாழ்வையம் சீரழித்து வருகின்றார். இவர் தனக்கு வைத்த பெயரே புலிக்குட்டி. இவரின் தோற்றத்தைப் பார்த்து அழைப்போம் என்றால் மூச்சீறு என்றே அழைக்க வேண்டும். ஏனெனில் தோற்றத்தில் மூச்சீறு போன்றே காணப்படுகின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் தங்கத்ததுரை முதல் மதி குமாரதுரை வரை! பாகம்-1

May 10th, 2006 No comments

thumb_thangathurai_aதுரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு.தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் ராமராஜன் ஒரு பார்வை.

May 1st, 2006 No comments

இவரது பிறப்பிடம் புசல்லாவை. சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான். Read more…

Categories: துரோகிகள் Tags:

ஈ.என்.டி.எல்.எவ் இன் சர்வதேசப் பொறுப்பாளராக பவுடர் தீபன் நியமனம்.

April 28th, 2006 No comments

thumb_powder-theepanஇலண்டனில் பவுடர் தீபன் எனப்படும் திரு. தருமலிங்கம் யோகராஜா (தீபன்) ஈ.என்.டி.எல்.எவ்  இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.  கிளிநொச்சி பரந்தனைத் பிறப்பிடமாகக்  கொண்ட இவர் தற்போது இலண்டனில் வங்கி அட்டை வியாபாரம், கள்ளமட்டை வியாபாரம், போன்றவற்றுடன் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலி வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் உட்பட பல சர்வதேச கிரிமினல் வேலைகளைச்  செய்து வருகின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags:

கருணாவின் அந்தரங்கம் 4

April 3rd, 2006 No comments

thumb_karunaதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு  அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார். Read more…

Categories: துரோகிகள் Tags:

கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் எட்டப்பன் ஜெமினி

April 2nd, 2006 No comments

யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் நமு பொன்னம்பலம் (கனடா)

March 30th, 2006 No comments

கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் ராம்ராஜுக்கு சுவிஸில் ஒன்றரை வருடச் சிறைத் தீர்ப்ப

March 12th, 2006 No comments

லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி.ஸி.) முக்கியஸ்தரும், தற்போது சுவிட்ஸர்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவருமான ராம்ராஜுக்கு எதிராக ஏற்கனவே சுவிஸ் நீதிமன்றம் ஒன்றினால் ஒன்றரைவருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. சுவிஸ் தலைநகர் பேர்னில் உள்ள கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது. Read more…

Categories: துரோகிகள் Tags:

கருணாவின் அந்தரங்கம் 3

January 10th, 2006 No comments

thumb_karuna2போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. Read more…

Categories: துரோகிகள் Tags:

யேர்மனி மாவீரர் நாளை தடுக்க நினைத்த எட்டப்பன் ராமராஜனின் முயற்சி தோல்வி

December 14th, 2005 No comments

கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி யேர்மனியில் குற்றத் தடுப்பு காவல்துறையினருடனான சந்திப்பு ஒன்றை ரிபிசி வானொலி பணிப்பாளரும் சிறீலங்கா ஒட்டுப்படையின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர் ராஜமராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர். யேர்மனில் இராட்டிங்கன் என்ற இடத்திற்கு ஒரு வைபத்திற்கு வந்திருந்த திரு.ராமராஜன் யேர்மனியில் நடைபெறும் மாவீரர் நாளை தடுக்கும் நோக்கோடு இச் சந்திப்பை டுஸ்சில்டோவ் நகரில் ஏற்படுத்தியிருந்தார். Read more…

Categories: துரோகிகள் Tags: