Archive

Archive for the ‘துரோகிகள்’ Category

பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம்

October 28th, 2007 No comments

thumb_haz_general_warningமேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.

ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார். Read more…

Categories: துரோகிகள் Tags:

ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும்

September 24th, 2007 No comments

nimo-kalaரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். Read more…

Categories: துரோகிகள் Tags:

கருணாவின் அந்தரங்கம் 6

September 13th, 2007 No comments

கருணாவின் முடிவு தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பெரும் அதிருத்தியைக் கொடுத்ததோடு இல்லாமல் பெரும் ஆதிரத்திரத்தையும் ஏற்படுத்தியது. கருணாவின் இத்தகைய நடவடிக்கையை காரணமாக கருணாவைக் கொல்லவேண்டும் எனவும் பலர் துடித்தனர். கருணா தனது விசுவாசிகள் மூலம் போடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் கருணா உயிர் பிழைக்க வைத்தது. Read more…

Categories: துரோகிகள் Tags:

ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

August 30th, 2007 No comments

nram-srilanka-ratnaஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது. Read more…

Categories: துரோகிகள் Tags:

கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ இணைய ஆசிரியர் ஜெமினி

August 26th, 2007 No comments

யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர். Read more…

Categories: துரோகிகள் Tags:

ஈபிடிபியினரால் கடத்தப்பட்டோரை விடுவிக்க பரிஸ் மாநகரில் பணம் அறவிடுகிறார் இந்த நாதாரி

August 24th, 2007 No comments

குட்டி யாழ்ப்பாணம் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரிஸ் லாச்சப்லில் அம்மனைக் குறிக்கும் மறு பெயரைக் கொண்ட நபர் ஈபிடிபி யினருடன் இணைந்து கம்பம் அறிவிட்டு வருவதாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலும், தென்னிலங்கையிலும் ஈபிடிபி ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வாறு கடத்தப்படுவோரை விடுதலைக்கு அம்மனின் மறு பெயரைக் கொண்ட நபரைத் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தினைக் கொடுத்தால் தாயகத்தில் ஈபிடிபியினரால் கடத்தப் படுவோர் விடுவிப்பினமாம்.
Read more…

Categories: துரோகிகள் Tags:

சங்கர்ராஜியின் மகன் நேசன்

August 24th, 2007 No comments

“ஈரோஸ்” இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக் கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” இறங்கியிருக்கிறது. Read more…

Categories: துரோகிகள் Tags:

இலண்டனைச் சேர்ந்த வேணு என்று அழைக்கப்படும் வேணுகோபால்

August 25th, 2006 No comments

இலண்டன் மாநகருக்குப் படிப்பதற்காக வந்து கருணாவுடன் வேணுகோபாலும் தமிழினத்தின் ஒட்டுமொத்தத் துரோகியாகி விட்டார். இந்த வேணுகோபால் யார்? Read more…

Categories: துரோகிகள் Tags:

பாலியல் வக்கிரத்தில் ஈடுபடும் இந்த ஆசாமி யார்?

August 24th, 2006 No comments

swissxxxசுவிஸ் நாட்டில் பல தமிழ் பெண்களின் கற்பை சூறையாடும் இந்த மர்ம நபர் பற்றிய விபரங்களைக் கோருகின்றோம்.  இவர் சுவிஸ்லாந்தில் வயது வேறுபாடின்றி மணம் முடித்த பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை மிரட்டி இப் பாலியல் வக்கிரமங்களுக்கு உட்படுத்துகின்றார். அத்துடன் இவ்வாறு பாலியல் வக்கிரங்கள் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைச்  செல்லிடபேசி மூலமாகவும், இணைய வலை ஊடாகவும் விற்பனை செய்கின்றார் என அறிகின்றோம். இந்த மர்ம நபரினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்பதிவுக் காட்சிகள் ஜரோப்பிய நாடுகளில் உலாவுகின்றன. Read more…

Categories: துரோகிகள் Tags:

சிறீலங்கா புலனாய்வுத்துறையின் எட்டப்பனாக செயற்படும் வைகை சிறி

May 31st, 2006 No comments

இவர்தான்  வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags: