எட்டப்பன் ஆனந்தசங்கரி – பாகம் – 1

July 30th, 2010

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ‘பகிரங்கக்  கடிதங்களையும்’ எழுதி வருகின்றார். ‘தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்’, ‘தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்’,  ‘சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்’, ‘தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை’ – என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.

அஞ்சலி அக்காவுக்கு அவசரமான கடிதம் ஒன்று

April 19th, 2010

makin-anjaliஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கீதாஞசலி அக்காவுக்கு உண்மைலிலேயே இந்த பழமொழி உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. சுதுமலையில் நீங்கள் ஆடிய ஆட்டமும் கண்டியில் ஆடியதில் அக்கா இறந்ததும் வவுனியாவில் ஆடியதை கணவர் நகுலேஸ்வரன் கண்டித்ததால் அவரை தூக்கியதும் எல்லோருக்கும் தெரியும். வவுனியாவுக்கு அதிபராக வர யுனஎநவெளைவ இல் எவரும் இல்லாததால் தகுதி இல்லாத உங்களை அதிபராக அனுப்பினனர்கள். என்பதை மறந்து விட்டீர்கள். மேலும்…

Categories: ஏனையவை Tags:

எதிரிக்கு மன்னிப்பு உண்டு – ஆனால் துரோகிக்கு கிடையாது

March 6th, 2009

jeya-karunanithiதமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல – அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது மேலும்…

Categories: ஏனையவை Tags:

நாய்களே நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..

March 6th, 2009

karuna20and20pillayan_0நாய்களே நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..திராணியில்லாத ஒட்டுக்குழுநாய்களே..


மேலும்…

Categories: ஏனையவை Tags:

ஆசிரியர் லஸந்த ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய இறுதி வரிகள்

February 19th, 2009

sri_lankan_editorஅன்பின் மகிந்த
என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள் போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும். மேலும்…

Categories: ஏனையவை Tags:

யார் இந்த தயான் ஜெயதிலக

December 11th, 2007

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது பழமொழிகள் பொய்த்து விடுவதுண்டு என்றுசொல்ல வருகிறோம். மேலும்…

Categories: ஏனையவை Tags:

யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!!

October 30th, 2007

ananda_sangaree_2அன்புள்ள ஆனந்த சங்கரி!!
உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!! மேலும்…

பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம்

October 28th, 2007

thumb_haz_general_warningமேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.

ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார். மேலும்…

Categories: துரோகிகள் Tags:

காட்டிக்கொடுப்போர் வரலாறு

September 28th, 2007

உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு. மேலும்…

Categories: ஏனையவை Tags:

ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும்

September 24th, 2007

nimo-kalaரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். மேலும்…

Categories: துரோகிகள் Tags: